vava 2 scaled
இலங்கைசெய்திகள்

11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய் காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு

Share

11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய் காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு

அங்குருவாதொட்ட – உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல்போன இளம் தாய் மற்றும் குழந்தை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் சடலங்கள் இரத்மல்கொட காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் பின்னர் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு கால விசேட பேருந்து சேவை: கொழும்பிலிருந்து 1,500 பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்துச்...

world 80
உலகம்செய்திகள்

2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியா? கமலா ஹாரிஸின் பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 2028-ஆம்...

world 79
செய்திகள்உலகம்

விண்வெளி வரலாற்றில் புதிய சாதனைகளுடன் தரையிறங்கியது ஓரியன்!

அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு நிலவுக்குச் சென்ற மனிதகுலத்தின் முதல் பயணமான ஆர்ட்டெமிஸ் II...

world 78
உலகம்செய்திகள்

பெய்ரூட்டில் தங்கியிருக்க லெபனான் பிரதமர் முடிவு: அமெரிக்கா மற்றும் ஐநா பயணம் ஒத்திவைப்பு!

லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மேற்கொள்ளவிருந்த தனது உடனடிப்...