போலந்து நாட்டு பெண்ணை கரம்பிடித்த தமிழன்
இந்தியாஉலகம்செய்திகள்

போலந்து நாட்டு பெண்ணை கரம்பிடித்த தமிழன்

Share

போலந்து நாட்டு பெண்ணை கரம்பிடித்த தமிழன்

தமிழகத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பூசுச்துரை பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் வேலைக்காக போலந்து சென்றுள்ளார்.

அங்கு அனியா என்ற போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் அருண் பிரசாத் பேசி பழகி உள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்திய நிலையில், இன்று இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மந்திரங்கள் முழங்க போலந்து பெண் அனியாவை புதுக்கோட்டை இளைஞர் அருண் பிரசாத் கரம்பிடித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...