rtjy 68 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பீரங்கி

Share

இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பீரங்கி

கண்டி மன்னருக்கு சொந்தமான பீரங்கி மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

குறித்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது என்பதுடன் டச்சு கிழக்கிந்திய கம்பெனி வீரர்களால் 1765 இல் கைப்பற்றப்பட்டது.

இந்த பீரங்கியுடன் இரண்டு வாள்கள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு கத்தி என்பனவும் உள்ளடங்குகின்றன.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் உள்ள இந்த போர்க்கருவிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...