20230522 0923490 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் கடமையேற்பு!

Share

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் காலை 9.20 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(22) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15ம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டநிலையில் மே 17 ம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 24
செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான போரில் இலங்கையின் மகா பாய்ச்சல்! -அநுர அரசாங்கத்திற்கு மக்கள் பாராட்டு!

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர...

image 1200x800 22
செய்திகள்விளையாட்டு

பல்லேகலேயில் நிசங்கவின் அதிரடி சதம்! – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ‘சூப்பர் 8’ சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது இலங்கை!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 8...

image 1200x800 15
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து? – இன்று விவாதம்! தேர்தல் சட்ட சீர்திருத்தக் குழு நியமனத்திற்கும் பிரேரணை!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மிக முக்கியமான விவாதம்...