9Ty7DD0tu58C99Yf8zMJ 1
இலங்கைசெய்திகள்

குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!

Share

குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலை தொடருமானால் நீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் சபை எச்சரித்துள்ளது.

இந்த வரட்சியான காலநிலையில், பழச் செடிகளுக்கு பூக்கள் மற்றும் காய்கறிகளை இடுவதற்கும் வாகனங்களை கழுவுவதற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வரட்சியான காலநிலையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் வெளிலில் இருந்தால் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு லீட்டருக்கும் மேல் அதிகமாக தண்ணீர் பருகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...