ff 1
உலகம்செய்திகள்

இளைஞர்களை இலக்குவைத்து செயற்கை அழகிய இளம் பெண் தயார்!

Share

இளைஞர்களை இலக்குவைத்து செயற்கை அழகிய இளம் பெண் தயார்!

செயற்கையாக தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இளம் பெண்ணினை விரைவில் விற்பனை செய்வதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாண்டா பிளஸ் மெற்ரிரியல் மற்றும் சிலிகான் பக்கங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அழகிய இந்த இளம் பெண்ணினை சீன நிறுவனம் ஒன்றே தயாரித்துள்ளது.

அந்த அழகிய இளம் பெண்ணினை சீனாவே தயாரித்துள்ளதுடன் அதனை இந்தியாவிற்கு விற்பனை செய்யவே அந்த சீன நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இந்த பெண்ணிற்கு கூறி என பெயரிடப்பட்டுள்ளது.ஒரு முறை சார்ஸ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யக்கூடிய இந்த இளம் பெண்ணின் சந்தை விலை 2 லட்சம் ரூபாயாகும்.

செயற்கை நுண்ணறிவு முறையினால் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பெண்ணால் எந்த மொழியாக இருப்பினும்  99 வீதம் துல்லியமாக பேச முடியும்.

சண்டை பிடிக்கவோ அல்லது பழி  வாங்கும் குணமோ அல்லாத அத்துடன் உண்பதற்கு உணவு கூட வழங்க தேவையில்லாத பெண்ணாக கூறி வடிவமைக்கப்பட்டுள்ளாள்.

இந்தியாவின் இளைஞர்களை குறி வைத்தே எந்த இளம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் நாட்டில் உறபனைக்கும் வரும் பட்சத்தில் பல 90 கிட்சின் கல்யாண ஆசையும் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது

#world

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...