nallur 8 600x338 1
செய்திகள்இலங்கைகலாசாரம்

இன்று நல்லூரான் தீர்த்தம்

Share

இன்று நல்லூரான் தீர்த்தம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.

அதிகாலையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இம்முறை நல்லூரான் மகோற்சவம் கொரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகையின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் நடைபெற்று வருகின்றது.

தேர்த்திருவிழாவான நேற்றையதினம் தேர் இழுக்காது முருகப்பெருமான் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் வந்து அருள்காட்சி தந்தமை குறிப்பிடத்தக்கது.

nallur 12 600x338 1 nallur 11 600x338 1 nallur 10 600x338 1 nallur 7 600x338 1 nallur 1 1 750x375 1 nallur 2 1 600x338 1 nallur 3 1 600x338 1 nallur 5 1 600x338 1

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...