இலங்கைசெய்திகள்

சபுகஸ்கந்தவுக்கு பூட்டு

Share

நாட்டை வந்தடைந்து 10 நாட்களாக காத்திருக்கும் 2 மசகு எண்ணெய் கப்பல்களுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாமையால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்று முதல் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு போதியளவு அந்நியச் செலாவணி கிடைத்தவுடன் கடந்த 10 நாட்களாக காத்திருக்கு 100,000 MT ESPO மசகு எண்ணெய் சரக்கு இறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் பற்றாக்குறை இருக்காது எனவும் தெரிவித்தார். ஏனெனில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனைத்து தயாரிப்புகளின் போதுமான பங்குகளை கொண்டுள்ளது. மத்திய வங்கி சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான வாராந்த அந்நிய செலாவணி தேவைகளை கிடைக்கச் செய்துள்ளது.

 

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....