1622969011 water bill 2
இலங்கைசெய்திகள்

எம்.பிக்களுக்கு ஆப்பு! – இரண்டு மாதங்கள் அவகாசம்!!!

Share

இரண்டு மாத காலத்திற்குப் பின்னர் தமது குடியிருப்புகளுக்கு நீர் கட்டணத்தைச் செலுத்தாத நாடாளுமுன்ற உறுப்பினர்களின் நீர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளார்.

அந்தக் குழுவின் அதிகாரிகளுக்கும், சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், சபாநாயகர் அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.

குடிநீர் கட்டணம் செலுத்தாத உறுப்பினர்களின் பட்டியலை தமக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டதன் பேரில் நேற்று (செப்.15) பட்டியல் கையளிக்கப்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் (வணிகம்) பியால் பஸ்மநாத தெரிவித்தார்.

நாடாளுமன்ற குடியிருப்பில் வசிக்கும் அமைச்சர்களின் நிலுவையில் உள்ள நீர் கட்டணத்துக்காக மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை சபை மீளப்பெற வேண்டியுள்ளதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...