WhatsApp Image 2022 06 21 at 12.07.22 PM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்! – கார்ட்ஸ் விளையாடும் இளைஞர்கள்

Share

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இன்றைய தினம் சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வாகனங்களை வரிசையில் நிறுத்தி விட்டு இளைஞர்கள் கூட்டமாக கார்ட்ஸ் விளையாடும் படங்கள் வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2022 06 21 at 12.07.21 PM WhatsApp Image 2022 06 21 at 12.07.23 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...