ஸ்டாலின் மஹிந்த e1651765221763
அரசியல்இலங்கைசெய்திகள்

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மஹிந்த கடிதம்!

Share

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மக்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மஹிந்த கடிதம்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...