புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் - ரம்புக்கெல!!
செய்திகள்இலங்கை

புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!!

Share

புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!!

நாட்டில் திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உரிய நேரத்தில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்திருக்கும் பட்சத்தில், புதுவருட கொத்தணி நாட்டில் உருவாகியிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையிலிருந்த ஒரு சிலர், திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை வழங்க 5 வாரங்கள் தாமதப்படுத்தினர் எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்வாறான சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...