புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் - ரம்புக்கெல!!
செய்திகள்இலங்கை

புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!!

Share

புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!!

நாட்டில் திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உரிய நேரத்தில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்திருக்கும் பட்சத்தில், புதுவருட கொத்தணி நாட்டில் உருவாகியிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையிலிருந்த ஒரு சிலர், திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை வழங்க 5 வாரங்கள் தாமதப்படுத்தினர் எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்வாறான சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...