locals and foreigners throng sigiriya travel voice
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான மகிழ்ச்சியான செய்தி!!

Share

பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடைமுறை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
செய்திகள்அரசியல்இலங்கைஏனையவை

எக்னெலிகொட கடத்தல் வழக்கின் சந்தேகநபருக்கு பதவி உயர்வு: ஜனாதிபதிக்கு சந்தியா எக்னெலிகொட அவசர கடிதம்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இராணுவ புலனாய்வுப்...

615450108 1451553663640576 5845008013576100362 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவு நாக விகாரையில் ஜனாதிபதி அநுர: சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை குறித்து விகாராதிபதியுடன் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16)...

yoon
உலகம்செய்திகள்

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை: இராணுவ சட்ட அமுலாக்க வழக்கில் அதிரடித் தீர்ப்பு!

தென்கொரியாவில் கிளர்ச்சியைத் தூண்டியமை மற்றும் சட்டவிரோதமாக இராணுவச் சட்டத்தை (Martial Law) அமுல்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள்...

image 79371bbe21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய கல்விச் சீர்திருத்தத்தை உடனே அமல்படுத்து: கல்வி அமைச்சை முற்றுகையிட்ட தரம் 6 மாணவர்களின் பெற்றோர்கள்!

தரம் 6-இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு...