val
இலங்கைசெய்திகள்

யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!!

Share

யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்று (22) மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குருநகர் கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவை வைத்தியசாலைக்கு அருகே இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை, மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நால்வர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர்களும், தாக்குதல் நடத்தியவர்களும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...