hnhnjjmj
செய்திகள்இந்தியா

10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு விடுமுறை

Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 _ 9 ம் தரம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நோய் தொற்று காரணமாக 9-ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுக்க இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் தரம் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 10, 11 மற்றும் 12-ம் தர மாணவர்களுக்கு ஒன்லைன்  வகுப்புகளை நடத்தலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், ஜனவரி 31-ம் திகதி வரை விடுமுறை அறிவித்துள்ளனர், 19-ம் திகதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் தர பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
64 magnitude earthquake strikes baculin philippines no tsunami warning issued 1767762531718
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.7 மெக்னியூட் அளவில் அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

Seeman 3
செய்திகள்இந்தியா

ஜன நாயகன் படத்தைத் தடுக்கும் அளவிற்கு சர்ச்சைகள் இல்லை – சென்சார் தாமதம் குறித்து சீமான் ஆவேசம்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம்...

Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான...

9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர்...