WhatsApp Image 2022 01 11 at 11.53.07 AM
பொழுதுபோக்குசினிமா

கொரோனாவில் சிக்கிய சினிமா பிரபலங்கள்!

Share

உலகளாவிய ரீதியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவரும் கொரோனாத் தொற்று இந்தியாவில் மிக தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபலங்களும் இத் தொற்றில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது.

குறிப்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் தொற்றால் பாதிப்படைந்து குணமடைந்த அதேவேளை தற்போது விக்ரம் மற்றும் அர்ஜுன்,வடிவேல் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது தென்னிந்திய நடிகர் நடிகைகளான சத்தியராஜ், அருண்விஜய் விஷ்ணு விஷால் மற்றும் நடிகைகளான மீனா, திரிஷா, குஷ்பு ஆகியோரும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த முன்னணி நடிகையும் பிரபல பரதநாட்டிய கலைஞருமான சோபனா ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த பிரபலங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என அவர்களது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dhanush tamannah mrunal thakur kriti sanon nighrt party photos out1751607404 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் தனுஷ் – மிருணாள் தாக்குர் கிசுகிசு: இன்ஸ்டாகிராம் கமெண்ட்டால் மீண்டும் விவாதம்!

கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்குர் (Mrunal...

25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...

MediaFile 19
சினிமாபொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச்...

25 6923f77d7e1c3
சினிமாபொழுதுபோக்கு

இசைக் கச்சேரிகளில் ஹிப்ஹாப் ஆதி சாதனை: 1.5 ஆண்டுகளில் ரூ. 160 கோடி வரை சம்பாதித்ததாக தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் களமிறங்குபவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எல்லா விஷயங்களிலும் ஆர்வம்...