airport istock 969954 1617465951
செய்திகள்இந்தியா

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்!

Share

ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தல் சட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது தமிழக அரசு.

ஒமிக்ரோன் தீவிரப் பரவலால் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாகக் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வேறு மாநிலங்கள் செல்வதையும், நட்சத்திர விடுதிகளில் ஒன்று கூடுவதையும் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...

6 16
உலகம்செய்திகள்

கனடாவில் வேலைக்காக வரிசையில் நிற்கும் மக்கள்: இணையத்தில் பரவும் காணொளி

கனடாவில்(Canada) சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வகையிலான காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது....