Omalpe Sopita Thera
செய்திகள்இலங்கை

அரசாங்கத்தை எச்சரித்துள்ள கல்வியாளர்கள்!

Share

கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் மிகவும் முன்னுதாரணமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்றுக் கொண்ட கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் புத்திஜீவிகளின் துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பதவிகளை நியமிக்க கூடாது. இச்செயலில் இருந்து அனைத்து மதத் தலைவர்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கல்வி கற்ற சமூகம் நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இது அரசாங்கத்துக்கு மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...

32
சினிமாசெய்திகள்

நடிகை இலியானா இரண்டாவது முறையும் தாயானார்…! வைரலாகும் இன்ஸ்டா பதிவு…!

தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா டி குரூஸ், தற்போது இரண்டாவது...

31
சினிமாசெய்திகள்

அட்டகத்தி படத்தை நல்லா இல்லனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க..” இயக்குநர் வருத்தம்..

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் தனது முதல் படம் ‘அட்டகத்தி’ குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த...