Philippines
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸைப் புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த புயல்!

Share

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயல் தாக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் – மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் மற்றும் கன மழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் புயல் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு முன்னதாக சூறாவளிக் காற்றால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன், கட்டடங்களும் இடிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் கடலோர காவற்படை ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...