Sudan
உலகம்செய்திகள்

இதுவரை 89 பேரை பலியெடுத்த இனந்தெரியாத நோய்

Share

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் இனந்தெரியாத நோய்த் தொற்றுக் காரணமாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்.,

தெற்கு சூடானின் வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மக்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வெள்ளம் காரணமாக வாந்திபேதி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதிவந்த நிலையில், தற்போது எதிர்மறையான முடிவுகள் தெரியவந்துள்ளதால் புதிய நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...