யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!
செய்திகள்இலங்கை

வீடுகளிலுள்ள தொற்றாளர்கள் அவதானத்துடன் செயற்படுக!!-ரஞ்சித் பட்டுவன்துடாவ

Share

வீடுகளிலுள்ள தொற்றாளர்கள் அவதானத்துடன் செயற்படுக!!-ரஞ்சித் பட்டுவன்துடாவ

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.

கொரோனா தொற்று உறுதியானவர்களை வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள போதிலும் சிறந்த காற்றோட்டத்தைப் பெறுவதனால் மாத்திரமே விரைவில் குணமடைவார்கள் என வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ கூறினார்.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்நிலைமைகளுக்கு மேலதிகமாக கடுமையான நோய் நிலைமை காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...