செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

பெண்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் – மெட்டா பேஸ்புக்!

Facebook Changes Company Name to Meta for Rebranding
Share

மெட்டா பேஸ்புக் சமூக வலைதளத்தில்  பெண்களின் பாதுகாப்பிற்கான பல அம்சங்களை தன்வசம் கொண்டுள்ளது என மெட்டா  STOPNCll.ORG அறிவித்துள்ளது. இவ் மெட்டா விசேடமாக பெண்களுக்கான  பாதுகாப்பு மையத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இது ஒட்டுமொத்த அந்தரங்க புகைப்படங்கள் வைரலாக்குவதை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை மொத்தமாக 14 மொழி பிரயோகத்தினை கொண்டு பயன்படுத்தலாம். மேலும், பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்! எவ்வாறு பாதுகாப்பான முறையில் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும்! என்பதற்கான குறிப்புக்களையும் இம் மொழிகள் ஊடாக துல்லியமாக வழங்கியுள்ளது.பெண்கள் எந்த மொழி பிரச்சினையையும் சந்திக்கமால் இருப்பதை உறுதி செய்துள்ளது

மேலும் இதில் பயனர் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு பயனர் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய பல கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் புகைப்படங்கள் வைரலாகுவதையும், பகிர்வதையம் தடை செய்வதாகும்.

அதாவது புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன் பேஸ்புக்கின் தானியங்கி அதை ஸ்கேன் செய்யும், அத்தோடு மெட்டா தனது தளத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவததற்காக ஆராய்ச்சி மையம் Red Dot Foundation  ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து இந்நடவடிக்ககைகளை மேற்கொள்கின்றது.

ஆகவே பெண்களை பொறுத்த மட்டில்: சமூக வலைத்தளம் என்பது தமது புகைப்படங்களை தவறாக பயன் படுத்துகின்ற ஓர் கருவி மட்டுமே என்கிற அச்ச நிலை தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. ஆகவே, அதனை தவிர்க்கும் நோக்கத்துடனே இவ் மெட்டா உருவாக்கப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...