unnamed 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நினைவேந்தல் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்! – கிளிநொச்சியில் மாவை

Share

திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது.

இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மாவீரர் நினைவேந்தலை நீதிமன்றம் தடுத்தது போன்று தெரயவில்லை. வழக்கின் முடிவு அஞ்சலி செய்வதற்கான சாதகமாகன தீர்ப்பிணையே கொண்டுள்ளது – என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் மாவீரர்களுக்கான அஞ்சலியை அவர்கள் தடுக்கவில்லை என கருதுகிறேன். ஆனால் ஏனைய நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராகவே காணப்படுகிறது.

இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நினைவேந்தலுக்கு தடை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே அஞ்சலி நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...