Apple
செய்திகள்உலகம்

பெகாசஸின் மீது வழக்கு தொடுக்கும் ஆப்பிள்!!

Share

பெகாசஸின் மீது ஆப்பிள் வழக்கு தொடுத்துள்ளது.

இந்தியாவின் பிரபலங்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்பதற்கு இஸ்ரேல் நிறுவனமென்றின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்பிரச்சனையால் இந்தியாவின் நாடாளுமன்றமும் முடக்கியுள்ளதாக இந்தியாவின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐ போன்களில் சட்டதிற்கு விரோதமாக இஸ்ரேலின் என்எஸ்ஓ. நிறுவனத்துடைய செயலிகளை நிறுவதற்கு தடை செய்ய வேண்டுமெனவும் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு 75ஆயிரம் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக தரவேண்டுமெனவும் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்த ஆப்பிள் நிறுவனம் தங்களது வளர்ச்சி பொறுக்க முடியாமல் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் சதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

எங்களுடைய மென்பொருள் அரசங்கங்களுக்கு உதவி வருவதாகவும் தீவிரவாதிகளை,குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும்,தங்கள் ஆப்பிள் வட்டிகையாளர்களை குறி வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...