201903111534566737 Researcher works in the pollution control board SECVPF 1
செய்திகள்இந்தியா

தடை செய்யப்பட்டது பிளாஸ்டிக் உற்பத்தி.

Share

சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக “ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது”.

நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்த ஆண்டு குறித்த தடை உத்தரவை அரசு அமுலாக்கியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான முதல் படி என அரச நிபுணர்கள் கூறியுள்ளதோடு: பிளாஸ்டிக் மாற்றுப் பயன்பாட்டை கட்டுப்படுத்தல், மறுசுழற்சியை மேம்படுத்தல் மற்றும், சிறந்த கழிவுப் பிரிப்பு மேலாண்மை ஆகியவற்றைக் கொண்ட கொள்கைகள் போன்ற முக்கியமான கட்டமைப்பு சிக்கல்களும் கருத்திற்கொள்ளப்படும் என சுட்டிக்காடியுள்ளனர்.

அத்தோடு, இவ் அமுலாக்கம் இருப்பதை அனைத்து தொழிற்துறை பங்குதாரர்களும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, தங்கள் அமைப்புக்களையும் வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

விசேடமாக, குறித்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நபர்கள் மற்றும், தொழிற்சாலைகள் பற்றிய தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு தகுந்த சன்மானம்மும் பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் வலியுருத்தியுள்ளது.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...