maxresdefault 1
செய்திகள்உலகம்

2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும்!

Share

எதிர்வரும் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும் எனவும் சுமார் 80 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக‚ சோமாலியாவில் சுமார் 20 இலட்சத்திற்கு மேற்பட்டோர் உணவு மற்றும் குடிநீர் வசதியின்றித் தவிக்கின்றனர்.

பல இலட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழக்கிறது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் உணவு இன்மையால் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் சோமாலியா நாட்டு அதிகாரிகளின் அறிக்கையின் படி இந்த ஆண்டும் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறவில்லை என்பதை அறியகூடியதாக உள்ளது.

இதனால் விவசாய நடவடிக்கைகள் படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும்‚ சோமாலியா கடுமையான பஞ்சத்தினை நோக்கி நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...

26 5
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலி: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் பிரிபொங் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர் (Kerzers) நகரில் நேற்று (10) மாலை இடம்பெற்ற...

25 5
செய்திகள்உலகம்

வாஷிங்டன் நேஷனல் மாலில் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப் – எப்ஸ்டீன் சிலை!

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நேஷனல் மாலில் (National Mall), முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்...