213bb559 3b55 439f a22d 08351b9f6d3f
செய்திகள்உலகம்

சிவப்பு நிறமாக மாறியுள்ள அவுஸ்திரேலியா

Share

அவுஸ்திரேலியா நண்டுகளால் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

அவுஸ்திரேலியா- கிறிஸ்துமஸ் தீவில், பார்க்கும் இடமெல்லாம் சிவப்பு நிற நண்டுகளாக காட்சியளிக்கின்றன.

அரசு அலுவலர்கள், பாதுகாப்புக்காக சாலையோரமாக தடுப்புகளையும், தற்காலிகமாகப் பாலங்களையும் நண்டுகளின் பாதுகாப்பிற்காக அமைத்துள்ளனர்.

தீவின் ஒரு பகுதியில் இருந்து புறப்படும் நண்டுகள் மறுபுறம் உள்ள இந்தியப் பெருங்கடலுக்குச் சென்று இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இதற்காக சுமார் 5 கோடி நண்டுகள் இடம் பெயர வாய்ப்பு உள்ளதாக தீவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

இது நண்டுகளின் இனப்பெருக்கக் காலம். ஒக்டோபர், நவம்பர் மாதங்களில், இந்த சிவப்பு நண்டுகள் காடுகளிலிருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக இடம்பெயரும்.

சரியாக இந்த காலகட்டத்தை கணித்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் ஆண் நண்டுகள், வழியில் தங்கள் துணையான பெண் நண்டுகளை அழைத்துக்கொண்டு கடலை நோக்கிப் பயணிக்கின்றமை ஆச்சரியமே…..

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...