e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

Share

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப் போராட்டமும் லண்டன், ஈஸ்காம் நகரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் தகவல்களை உள்ளடக்கிய தமிழின நீதிக் கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நூல் வெளியிடப்பட்டது.

மேலும், கறுப்பு ஜுலை உள்ளிட்ட இனப் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் சட்டதரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் காணொளி வாயிலாக உரையாற்றி இருந்ததுடன் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...