usa china scaled
செய்திகள்உலகம்

நடக்குமா இணைய போர்?

Share

ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் 15 திகதி சந்திக்க உள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன.

இச் சந்திப்பு இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது .

இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுமென என அந்த வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் கடந்த சில காலமாக வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளால் பனிப்போர் நடந்த நிலையில் இச் சந்திப்பானது முக்கியமானதாக அமையும் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றதன் பிரகாரமாகவே நாளை மறுதினம் ஜோபைடன் சீன ஜனாதிபதியை இணைய வழியாக சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...