Cement
செய்திகள்அரசியல்இலங்கை

சீமெந்து தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்!

Share

நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எப்போது நீங்கும் என்பது குறித்து சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நீங்கும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அண்மை காலமாக ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுப்பாடு காரணமாகக் கட்டட நிர்மாணத்துறையினர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டிய அருகே பாடசாலை வேன் விபத்து: 13 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில்

அனுமதிநாவலப்பிட்டிய, திஸ்பனே சந்தி பகுதியில் இன்று காலை சுமார் 7.00 மணியளவில் பாடசாலை மாணவர்கள் பயணித்த...

Untitled 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வஸுமா நலத்திட்டத்தில் நிதி மேலாண்மைத் தவறு: மேலதிக விசாரணைக்கு சபாநாயகரிடம் கோரிக்கை

இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அஸ்வஸுமா’ நலத்திட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதில்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுகஸ்தோட்டாவில் கட்டுமானப் பணியின் போது விபத்து: கிரைண்டர் இயந்திரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

கண்டி, கட்டுகஸ்தோட்டா மாவில்மட பகுதியில் உள்ள தனது வீட்டின் பாதுகாப்பு வேலியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த...

Untitled 22
உலகம்செய்திகள்

ஒபாமா – மிஷெல் தம்பதியிடையே நீடிக்கும் ‘அரசியல்’ பதற்றம்: டொனால்ட் டிரம்ப் குறித்து ஒபாமா கருத்து

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது...