25 693bcc00eddad
அரசியல்இலங்கைசெய்திகள்

விபத்துச் சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!

Share

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல (Asoka Ranwala), நேற்று (டிசம்பர் 11) இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்துச் சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அவர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...