articles2FkbR17V07rjgyLRc1Wd3T
செய்திகள்விளையாட்டு

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய திகதி: மூன்று நாள் போட்டி நாளை ஆரம்பம்!

Share

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் புதிய திகதிகள் தொடர்பான விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை (Sri Lanka Cricket – SLC) வெளியிட்டுள்ளது.

பிரதான கழகங்களுக்கு இடையிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நாளை (டிசம்பர் 6, சனிக்கிழமை) தொடக்கம் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் கடந்த நவம்பர் 28ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2025–2026 பிரதான கழகங்களுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் தொடரில் 14 கழகங்கள் பங்கேற்கவுள்ளன.

ஏழு அணிகள் கொண்ட இரு குழுக்களாக ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெறும். ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் ஒரு அணி மற்ற அணியுடன் ஒருமுறை மோதும்.

இரு குழுக்களிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...