images 3 3
இலங்கைசெய்திகள்

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 கதவுகள் திறப்பு: கண்டாவளை பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்!

Share

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, கிளிநொச்சியில் உள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவிலான நீர் வெளியேற்றப்படுவதால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட

ஐயன் கோவிலடி
முரசுமோட்டை
கண்டாவளை
ஊரியான்
பனங்கண்டி
தட்டுவன்கொட்டி
கனகராயன் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் மற்றும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இந்த அவசர வெளியேற்ற அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...