Screenshot 2025 11 28 000113
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா ஈச்சங்குளத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்துக்கு அருகில் மழையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

Share

கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (நவம்27) மாலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் உள்ளது. எனவே, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.

கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமது உறவுகளுக்கு அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் திரண்ட மக்கள், உணர்வுபூர்வமான முறையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...