7 2
இந்தியாசெய்திகள்

பரபரப்பாகும் தமிழகம்.. டெல்லி பறக்கும் விஜய்! ராஜபக்சவாகும் முதலமைச்சர் ஸ்டாலின்

Share

கரூர் சம்பவம் தொடர்பில் போலியான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டப்பட்டு ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மூத்த ஊடகவியலாளரான அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாத அளவுக்கு ஆளும் திமுக அரசாங்கத்தின் அழுத்தம் ஏனைய ஊடகங்களுக்கு உள்ளது.

இந்த விடயம் இலங்கையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பேசிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை நினைவூட்டுகின்றது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராஜபக்சக்களை போன்ற ஒருவர் என இந்த சம்பவம் எடுத்துரைக்கின்றது.

இவ்வாறிருக்க, கரூர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஒருவர் ஆணையம் தொடர்பில் நம்பிக்கை இல்லை என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், உண்மையை அறிவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லி சென்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு...