22
இந்தியா

விஜய் ஒரு சுயநலவாதி: திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம்

Share

விஜய் ஒரு சுயநலவாதி என்று திவ்யா சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்து இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

40 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுயநலவாதிக்கும் உண்மையான அரசியல்வாதிக்கும் வித்தியாசம் உண்டு, விஜய் ஒரு சுயநலவாதி என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17519936471
செய்திகள்இந்தியா

கைதுக்கு அஞ்சி அரசியலை விட்டு விலகமாட்டேன்: வதந்திகளுக்கு நடிகை ரோஜா அதிரடி பதிலடி!

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, தான் அரசியலில் இருந்து விலகப்போவதாகச் சமூக...

puthiyathalaimurai 2025 04 30 ye8tsh0t WhatsApp Image 2025 04 30 at 5 32 24 PM 1
செய்திகள்இந்தியா

மதுரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 742 கிலோ கஞ்சா பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது!

இந்தியாவின் மதுரை – வாடிப்பட்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்...

17de3780 a0fb 11f0 b741 177e3e2c2fc7.jpg
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விபத்து: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜர்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் திகதி கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

126381210
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: விஜய் நாளை டெல்லி பயணம்; பலத்த பாதுகாப்பு வழங்குகிறது டெல்லி காவல்துறை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) விசாரணைக்கு முன்னிலையாக, தமிழக...