Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

இந்திய சினிமா டாப் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய படங்களின் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ

Share

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், இதற்கு முன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் எனும் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணிபுரிந்தார்.

இதில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமானது. இதை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும் வெற்றிமாறன் – சிம்பு படத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இன்று இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள் ஆகும். தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இதுவரை அவர் இயக்கிய படங்களின் வசூல் விவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.

கோலமாவு கோகிலா – ரூ. 60+ கோடி
டாக்டர் – ரூ. 106 கோடி
பீஸ்ட் – ரூ. 207+ கோடி
ஜெயிலர் – ரூ. 635 கோடி

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...