25 6846be59e0245
சினிமாசெய்திகள்

கமல் – சரிகா விவாகரத்து குறித்து பேசிய மகள் ஸ்ருதி ஹாசன்.. என்ன சொன்னார் என்று பாருங்க

Share

நடிகர் கமல் ஹாசன் – நடிகை சரிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹசான் என்ற இரு மகள் உள்ளனர். இவர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர்களின் விவாகரத்து குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

தாய் – தந்தை பிரிவு குறித்து பேசிய ஸ்ருதி, “தாய் – தந்தையின் பிரிவு எனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தை கற்று தந்தது. குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது” என்று அவர் கூறியுள்ளார்.

“தனது அம்மா சரிகா குறித்து பேசிய ஸ்ருதி, “என் அம்மா சரிகா விவாகரத்துக்கு பின் தன்னம்பிக்கையுடன், தைரியமாக நின்று தனது வாழ்க்கையை மருவடிவமைத்த விதம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. இந்த சம்பவம் ஒரு பெண் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு பெற்றிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது. அது என் வாழ்க்கையின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மாறியது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 684578d12b30a Recovered 7
இலங்கைசெய்திகள்

இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் செய்துள்ள மொத்த வசூல் விவரம்… இதோ

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது பயணத்தை தொடங்கியவர்...

25 684578d12b30a Recovered 6
சினிமாசெய்திகள்

திருமணத்திற்கு பிறகு புதிய விஷயத்தை அறிவித்த பிரியங்கா தேஷ்பாண்டே.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் எந்த...

25 6846d69307c35
சினிமாசெய்திகள்

சந்திரமுகி படத்தில் இந்த ரோலில் தேர்வானது நான் தான், ஆனால்.. ஓப்பனாக உடைத்த சிம்ரன்

நடிகை சிம்ரன் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர்...

25 684578d12b30a Recovered 5
இலங்கைசெய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்: அமித் ஷாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை மனு...