4 33
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி

Share

திருகோணமலையில் பட்டதாரி ஒருவர் தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த போராட்டமானது இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச நியமனம் கோரி பட்டதாரி மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிண்ணியாவை சேர்ந்த பட்டதாரியே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்.

குறித்த பட்டதாரி தெரிவிக்கையில், அரச துறையில் நியமனத்தை வழங்குங்கள், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்நதார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...