15 25
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், விமானப் பணிப்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.

பொது அழைப்புகளின் அடிப்படையில், கிட்டத்தட்ட 12,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகள், சந்தைகளில் வளர்ச்சியின் மத்தியில், இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, 2025,மே 20–23 வரையான திகதிகளில், பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுகின்றன.

அனைத்து சுற்றுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கான இறுதி நேர்காணல்கள், கட்டுநாயக்காவில் உள்ள விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...