7 36
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால திட்டம்! இறக்குமதியாளர் சங்கம் விளக்கம்

Share

வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால திட்டம்! இறக்குமதியாளர் சங்கம் விளக்கம்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் அதிகளவிலான டபள் கெப் வாகனங்கள் இறக்குமதிக்கான கொள்வனவுக் கட்டளைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வாகன இறக்குமதியாளர் சங்கம்  தெரிவித்துள்ளது.

ஏனைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் டபள் கெப் வாகனங்களின் விலைகள் கூடுதலாக அதிகரிக்காமை அதற்கான முதற்காரணமாகும்.

மேலும், மறுபுறத்தில் சிறுகார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக டபள் கெப் மற்றும் வேன்களை இறக்குமதி செய்வதில் பொதுமக்கள் கூடுதல் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...