9 28
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு

Share

சுவிட்சர்லாந்தில் வாழும் ஒரு கூட்டம் மக்களை உளவு பார்க்கும் நாடு

சுவிட்சர்லாந்தில் வாழும் சிறுபான்மையினரை சீனா உளவு பார்ப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழும் திபெத் நாட்டவர்கள் மற்றும் உய்குர் இன மக்களை சீனா உளவு பார்ப்பதாக, பேசல் பல்கலை பெடரல் நீதி அலுவலகத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

இந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்த மக்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அத்துடன், அந்த நபர்களுடன் தொடர்புடைய சுவிஸ் நாட்டவர்களும் கண்காணிக்கப்படுகிறார்களாம்.

ஆகவே, சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உறுதியேற்றுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...