4 29
இந்தியாசெய்திகள்

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

Share

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் விடப்பட்டு ஜல சமாதி செய்யப்பட்டது.

அயோத்தி ராமர் கோயிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் மகந்த் சத்யேந்திர தாஸ் (85). இவருக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டது.

இதனால், இவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் உயிரிழந்ததாக கடந்த 12-ம் திகதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அயோத்தியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று சரயு நதியில் ‘ஜல சமாதி’ என்ற பெயரில் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...