4 29
இந்தியாசெய்திகள்

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

Share

ஜல சமாதி என்ற பெயரில் சரயு நதியில் வீசப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல்

அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் விடப்பட்டு ஜல சமாதி செய்யப்பட்டது.

அயோத்தி ராமர் கோயிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் மகந்த் சத்யேந்திர தாஸ் (85). இவருக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டது.

இதனால், இவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் உயிரிழந்ததாக கடந்த 12-ம் திகதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அயோத்தியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று சரயு நதியில் ‘ஜல சமாதி’ என்ற பெயரில் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...