12 9
உலகம்செய்திகள்

முறிந்து போகும் அபாயத்தில் காசா போர் நிறுத்தம்!

Share

முறிந்து போகும் அபாயத்தில் காசா போர் நிறுத்தம்!

காசா பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான அமெரிக்காவின் நிலைப்பாட்டினால் காசா போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து போகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டபடி கைதிகளை ஒப்படைக்க முடியாமல் போகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் – டெல் அவிவை தளமாக கொண்ட அரசியல் ஆய்வாளரான அகிவா எல்டார்,

பணயக்கைதிகள் நாளை விடுவிக்கப்படுவதைப் பார்க்கப் போகிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்கு இன்னும் அவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.

அவர்களுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு அவர்கள் இந்தச் சுற்றில் சேர்க்கப்படுகிறார்களா இல்லையா என்பது தெரியாது.

இதற்கிடையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தில் உள்ள தீவிர வலதுசாரி கூட்டாளிகளுக்கு போர்நிறுத்தத்தின் அடுத்த கட்டங்கள் குறித்து தெளிவான செய்தியை அனுப்பி வருகிறோம்.

மேலும், ஹமாஸ், பாலஸ்தீன அதிகாரசபை, மற்றும் அனைத்து அரபு நாடுகளும் இது தொடர்பில் கவனமாகக் கவனித்து வருகின்றன.

குறிப்பாக இந்த திட்டங்களுக்கு பரந்த இஸ்ரேலிய ஆதரவு இருந்துடன், இஸ்ரேலிய எதிர்க்கட்சிகளும் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் திட்டத்தை நிராகரிக்கவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...