1667
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளாகின

Share

பிரித்தானியாவின் Salisbury நகரில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்துச் சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

வேகமாக சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் Salisbury புகையிரத நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

புகையிரதத்தில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...