9
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

Share

அரசாங்கத்துக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

அரசியல்வாதிகள் குற்றவாளிகளாக இருந்தாலும், முறையான வழிமுறையின்படி அவர்கள் கைது செய்யப்படாவிட்டால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (31.01.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“வரலாற்றில் செய்யப்பட்ட தவறுகளிலிருந்து புதிய அரசாங்கம் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் .

கூடுதலாக, தற்போதைய அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு பெற தேவையற்றவர்களுக்கும் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.இது தேவையற்ற விடயம்

மேலும், ஒரு உண்மையான குற்றவாளி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டாலும், அவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் அதை வழங்குவது குறித்து ஒரு வெளிப்படையான கொள்கையை பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
7 6
உலகம்செய்திகள்

ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்..

அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கியமான மூன்று அணு ஆயுத தளங்களை அழித்த பிறகு, ஈரான் மீண்டும்...

4 8
உலகம்செய்திகள்

ஈரானின் அணுஉலைகளை தாக்கிய அமெரிக்கா: ஈரான் கொடுத்த முக்கிய விளக்கம்..!

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கில் போர்...

5 7
உலகம்செய்திகள்

ஈரானின் தாக்குதல் அச்சம் : அமெரிக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு

அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி...

2 10
இலங்கைசெய்திகள்

யாழ். வலிகாமம் வடக்கில் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம்

யாழ்ப்பாணம் – வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய...