9
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

Share

அரசாங்கத்துக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

அரசியல்வாதிகள் குற்றவாளிகளாக இருந்தாலும், முறையான வழிமுறையின்படி அவர்கள் கைது செய்யப்படாவிட்டால், வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (31.01.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“வரலாற்றில் செய்யப்பட்ட தவறுகளிலிருந்து புதிய அரசாங்கம் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் .

கூடுதலாக, தற்போதைய அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு பெற தேவையற்றவர்களுக்கும் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.இது தேவையற்ற விடயம்

மேலும், ஒரு உண்மையான குற்றவாளி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டாலும், அவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் அதை வழங்குவது குறித்து ஒரு வெளிப்படையான கொள்கையை பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...