3 35
உலகம்செய்திகள்

டிக்டொக் தடையை தொடர்ந்து புதிய செயலிக்கு மாறிய அமெரிக்கர்கள்

Share

டிக்டொக் தடையை தொடர்ந்து புதிய செயலிக்கு மாறிய அமெரிக்கர்கள்

டிக்டொக் தடையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், அமெரிக்க “டிக்டொக் அகதிகள்” (TikTok refugees) என்று அழைக்கப்படும் குழு “ரெட்நோட்”(Rednote) என்ற புதிய செயலியின் பயன்பாட்டை வேகமாக அதிகரித்துள்ளது.

எனினும், ரெட்நோட் அப்ளிகேஷனின் உரிமையும் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்டொக்கிற்கு ஏற்பட்டுள்ள உலகளாவிய பிரச்சினையால் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ரெட்நோட்டுக்கு மாறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர் பதிவிறக்க குறியீடுகளில் ரெட்நோட் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...