5 18
சினிமாபொழுதுபோக்கு

மாயக்குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் Kj யேசுதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

Share

பின்னணி பாடகர்கள், அவர்களுக்கு எப்போதுமே மக்கள் மனதில் ஒரு தனி இடம் இருக்கும்.

அப்படி சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் பாடி அசத்தியுள்ளவர் தான் கே.ஜே.யேசுதாஸ்.

1962ல் வெளியான மலையாள படமான கால்பாடுகல் என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் தமிழில் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொம்மை என்கிற படத்தில் பாடல்கள் பாடி தமிழ் பக்கம் வந்தார்.

அப்போது ஆரம்பித்த பயணம் தமிழில் மட்டுமே 700க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தமிழ், மலையாளத்தை தாண்டி இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய் மொழி, அரேபிய மொழி, லத்தின், ஆங்கிலம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவை தாண்டி சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் சொந்த வீடு வைத்துள்ள யேசுதாஸ் விலையுயர்ந்த கார்களையும் வைத்துள்ளார்.

பல ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் யேசுதாஸின் சொத்து மதிப்பு ரூ. 15 முதல் ரூ. 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...