10 7
சினிமாபொழுதுபோக்கு

கூலி படம் குறித்து அப்டேட் கொடுத்துவிட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. என்ன விஷயம்?

Share

கூலி படம் குறித்து அப்டேட் கொடுத்துவிட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. என்ன விஷயம்?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி கடைசியாக நல்ல ஹிட்டடித்த படம் என்றால் அது ஜெயிலர் தான். அப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினியை தாண்டி சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவாகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் பாங்காங், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒரு புகைப்படம் வெளியானதால் படக்குழு மிகவும் அப்செட் ஆனார்கள்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் நிறைய கட்டப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பிற்காக அண்மையில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். கூலி பட படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துவிட்டது, 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை கூலி பட படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...