3 31
சினிமாசெய்திகள்

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு செய்த உதவி.. இத்தனை கோடியா?

Share

திரையரங்கில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு செய்த உதவி.. இத்தனை கோடியா?

தெலுங்கு சினிமாவில் இதுவரை யாருமே வாங்காத சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்திற்காக வாங்கினார் நடிகர் அல்லு அர்ஜுன்.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஆனால் ரிலீஸ் முதல்நாள் அல்லு அர்ஜுன் படம் பார்த்த திரையரங்கில் ஒரு பெண் உயிரிழந்த விவகாரம் தான் இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ஏற்கெனவே அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்திருந்தார்.

ஏற்கெனவே ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் அவர் தரப்பில் ரூ. 50 லட்சம் அளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...